Saturday, November 10, 2018

Tamil The Hindu


Source:
Tamil The Hindu
https://ift.tt/2PQLmgz
விஜய்ண்ணாவும் முருகதாஸ்ண்ணாவும் பிறந்திராத நாட்களில் நடந்த வரலாறு! 1966 நவம்பர் மூன்றாவது வாரத்தில் வெளியான ஒரு செய்தி: ‘கொட்டும் மழையில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் வரிசையில் நிற்கிறார்கள். சிலரிடம் மறைத்துக்கொள்ளக்கூட எதுவும் இல்லை.’ இப்படித்தான் இருந்தது அப்போது நிலைமை. அந்தக் காலகட்டத்தில் நடிகர் விஜய் பிறந்திருக்கவில்லை.

No comments:

Madurai Time zone

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...