Monday, April 16, 2018

அருப்புக்கோட்டை அரண்கள்


Source:
அருப்புக்கோட்டை அரண்கள்
https://ift.tt/2qFQIwG
நிர்மலா தேவியின் உரையாடலை பதிவு செய்த நான்கு மாணவிகளை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக விசாரணைக்கு அழைப்பதாக தகவல். காவல்துறைக்கு அரண்கள் சார்பில் வேண்டுகோள் என்னவெனில், மாணவிகளின் ரகசியம் காக்கப் படவேண்டும். ஆகவே என்ன விசாரணையாக இருந்தாலும் அவர்கள் குடும்பத்தார் முன்னிலையில் அவர்கள் இடத்திற்கே சென்று விசாரணை செய்யுங்கள். மாறாக காவல் நிலையம் அல்லது SP அலுவலகம் அழைக்களிக்கப் பட்டால், மீடியாவின் ஆர்வக் கோளாறு மற்றும் அசுரப் பசிக்கு பலிகடா ஆக்கப் படலாம்.. #PLEASE_KEEP_PRIVACY_OF_OUR_SISTERS

No comments:

Madurai Time zone

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...