Source:
பிரதிலிபி - Pratilipi Tamil
https://ift.tt/2qxmUSR
#freeread 'கொடும்பாளூர்'. திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலைக்கு அடுத்துள்ள ஊர். சோழ வரலாற்றை படித்தவர்கள் 'கொடும்பாளூரை' அறியாமல் இருக்க முடியாது. தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ஊருக்குள் நுழைந்ததும், கொடும்பாளூர் சத்திரம் நம்மை வரவேற்கிறது. பழமையின் சான்றாய் சில வீடுகள். சிதிலமடைந்திருப்பினும் சிந்தையை ஈர்த்தது. அத்தகைய கட்டமைப்பு கொண்ட வீடுகளை காண்பது இன்று மிக அரிது. சிறிய கடைவீதி அது. சாலையில் வந்தவரிடம் இங்கு பழங்கால நினைவாக அரண்மனை, கோயில் இப்படி ஏதாவது உண்டா? என்றோம்... மேலும் படிக்க கீழே உள்ள புகைப்படத்தை சொடுக்கவும் https://ift.tt/2GZlDyM
No comments:
Post a Comment
hi please post your comments