Source:
அருப்புக்கோட்டை அரண்கள்
https://ift.tt/2JO09CQ
#ஆடியோ_ரிலீசு.. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, தேவாங்கர் கலைக்கல்லூரி, கணித பேராசிரியர் திருமதி.நிர்மலதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்கும் தொலைப்பேசி உரையாடல். பல்கலைக் கழகத்தில் மதிப்பெண்ணுக்கு மதிப்பெண்ணும் கிடைக்குமாம்.. பணமும் கிடைக்குமாம்.. இந்த இழி பிறவியின் முகத்தை தோலுரித்த நம் தங்கைகளுக்கு வாழ்த்துக்கள்.. உங்களை மனதார நம்புகிறோம். நீங்கள் தவறு செய்து இருந்தால் இந்த உரையாடலை வெளியிட்டு இருக்க மாட்டீர்கள்.. உங்கள் குடும்ப உறுப்பினர்களாக உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம் தங்கைகளே.. (தங்கைகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்ட இடங்கள் பீப் ஒலியால் mute செய்யப் பட்டுள்ளது) #அரண்கள்
No comments:
Post a Comment
hi please post your comments