Monday, October 05, 2015
Political Stunts
Source:
Political Stunts
http://ift.tt/1OiecPR
நேபாள் மதசார்பற்ற நாடு என அறிவிக்கப்பட்டதால் மோடி அரசு நேபாள் மீது அதிருப்தி இதனால் இந்தியா - நேபாள் எல்லையை, இந்திய அரசு அடைத்தது. மேலும் இந்தியாவில் இருந்து உணவு பொருள்கள் நேபாளுக்கு கொண்டு செல்ல தடை மோடி அரசால் ஏற்படுத்தப்பட்டது இதனால், மோடி உருவ பொம்மை நேபாள் நாட்டு மக்களால் எரிப்பு இந்தியா மீது ஐ.நா அமைப்பில் நேபாள் புகார் அளித்தது இந்தியாவின் 42 டிவி சேனல்களுக்கு நேபாளில் தடை நேபாள் நாட்டில் இருந்து ஒரு குழு சீனா பயணம் சீனா நேபாளுக்கு உதவ சம்மதம் தெரிவித்துள்ளது மோடி அரசின் வெளிநாட்டு கொள்கை தோல்வி -------------------------------------------- பாகிஸ்தான் அரசு காஷ்மீர் விவகாரங்களில் மூக்கை நுழைப்பது போல், மோடி அரசு நேபாள் நாட்டு உள் விவாகரத்தில் மூக்கை நுழைத்து வாங்கி கட்டியுள்ளது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment