Monday, October 05, 2015
அரசியல் நையாண்டி Political Satire
Source:
அரசியல் நையாண்டி Political Satire
http://ift.tt/1Vz2qiW
கடந்த மாதம் சீனாவுக்கு சுற்றுப்பயணம் செய்த உலக பிரதமர் மோடிஜி அவர்கள் மாட்டு இறைச்சியை இந்தியாவில் இருந்து, சீனாவுக்கு 2 ஆண்டுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டதை அடுத்து ஆர்.எஸ்.எஸ் சேவகர்கள் இந்தியாவில் யாரும் மாட்டிறைச்சி சாப்பிடாமல் அனைத்தையும் சீனாவுக்கு அனுப்ப தங்கள் முழு கவனத்தையும் செலுத்த உள்ளனர். தங்களை மீறி மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களை அடித்துக் கொல்லவும் அவர்கள் தயாராக உள்ளதாக தெரிகிறது. இந்தியாவின் ஏற்றுமதி தொழிலுக்காக கடுமையாக உழைக்கும் பிஜேபி / ஆரஎஸ்எஸ் தேச பக்தர்களுக்கு வாழ்த்துக்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment