Monday, October 05, 2015
நிஜத்தின் நிழல்
Source:
நிஜத்தின் நிழல்
http://ift.tt/1Vz2nnt
அப்பாவி ஹிந்துக்களை 'பிரைன் வாஷ்' செய்யும் 'ஆர்எஸ்எஸ்...!!' ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் 'கொம்பு சீவி' எப்படி எல்லாம் கிராம் கிராமாக சென்று வன்முறையை தூண்டும் வார்தைகளால் கலவரங்கள் செய்ய ஆட்கள் சேர்க்கிறார்கள் என பாருங்கள். உங்கள் குழந்தைகள் மூளையில் 'ஹிந்துதுவா'வை விதையுங்கள் முஸ்லீம்களிடமிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள். கேவலம், பதினெட்டு சதவீதம் இருக்கும் முஸ்லிம்கள் எழுபது சதவீதம் இந்துக்களை அச்சுறுத்துகிறார்கள். இத்தனை பேர் இருந்தும் அவர்களுக்கு பயப்படுகின்றோம். அவர்களுக்கு எதிராக ஒற்றினையுங்கள், நீங்கள் ஒவ்வொருவரும் மகாபிரபுக்கள், எதற்கும் அச்சப்படாதீர்கள், கலவரத்தில் ஜெயிலுக்கு போவோம் என பயப்படாதீர்கள், தைரியமாக இருங்கள். இப்படித்தான் விஷத்தை ஏற்றி ஏற்றி வன்முறை செய்ய அப்பாவி இந்துக்களுக்கு மூளை சலவை செய்கிறார்கள். முஸ்லிம்களின் மாய வலையில் சிக்க வேண்டாம். விழித்துக்கொள்ளுங்கள், என்றெல்லாம் பேசி முஸ்லிம்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டுகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment