Source:
I Support Thirumurugan Gandhi
https://ift.tt/2xdF8g5
எஞ்சாமியோட எங்க ஊர் திருவிழா அப்போ வராத கலவரம் இந்துத்துவா குமபல் நடத்துற மார்வாடி விநாயகர் சதுர்த்திக்கு மட்டும் வருதுன்னா என்ன அர்த்தம்? நாமெல்லாம் சாமி கும்புட திருவிழா நடத்துறோம். இந்த கும்பல் கலவரம் பண்ண ஊர்வலம் நடத்துது. மக்களே உங்கள் பிள்ளைகளை பக்தி என்கிற பெயரில் இந்த ரவுடி கும்பலிடம் சேர விட்டு அவர்கள் வாழ்க்கையை கெடுத்துவிடாதீர்கள. அடுத்த முறை விநாயகர் சதுர்த்தி என்று காசு கேட்டு வந்தால் இவர்களை செருப்பால் அடியுங்கள். இடம் : செங்கோட்டை
No comments:
Post a Comment
hi please post your comments