Source:
Tamil The Hindu
https://ift.tt/2BTxL2o
கேரளம் பூரணமாக மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பராமரிப்பில் இருக்கும் நிலப்பகுதி. கேரளத்தின் மலைகளும் ஆறுகளும் அன்னமும் தண்ணீரும் மருந்தும் ஆரோக்கியமும் இந்த மலைகளுடனான நேரடித் தொடர்பில் இருக்கின்றன. அதை முற்றிலுமாக உணர்ந்துகொள்ளும் ஆட்சியாளர்கள் இருந்தால் மட்டுமே இந்தப் பேரழிவுகளைத் தடுக்க முடியும். ஆனால், நம் அரசியல்வாதிகளுக்கு இது எதுவுமே பொருட்டல்ல. வளர்ச்சி வளர்ச்சி என்று அறைகூவிக்கொண்டு இப்பூமியிலிருந்து மனித வாழ்வைத் துடைத்தழிக்கும் திட்டத்துக்குக் கட்சி வேறுபாடுகள் எதுவுமில்லை!
No comments:
Post a Comment
hi please post your comments