Sunday, June 10, 2018
Tamil The Hindu
Source:
Tamil The Hindu
https://ift.tt/2sL3ThC
“பல கம்பெனிகளில் வாய்ப்புக் கேட்டு ஏறி ஏறி இறங்கியிருக்கேன் அண்ணே... ஒருதடவ தி.நகர்ல இருக்கும்போது. ஒரு இயக்குநரைப் பாக்குறதுக்காக சாலிகிராமத்துல இருந்த அவரோட ஆபீஸுக்குப் போகச் சொன்னாங்க. அப்ப, கையில இருந்தது வெறும் 12 ரூபாய்தான். பஸ்ல போனா நைட்டு வீடு திரும்ப காசு இருக்காதேன்னு தி.நகர்லருந்து சாலிகிராமத்துக்கு நடந்தே போனேன். அன்னைக்கு நடந்த இந்தக் கால்கள் இப்ப நிற்கக்கூட நேரமில்லாம ஓடிக்கிட்டே இருக்கு” என்று தன் கால்களைத் தடவியபடி அவர் சொல்ல,சட்டென மனது பாரமாகிவிட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment