Source:
Tamil The Hindu
https://ift.tt/2LxTlu5
~ கையகப்படுத்தப்படத் திட்டமிடப்பட்டுள்ள நிலப்பகுதிகளில் வரகம்பாடியில் உள்ள 150 ஆண்டு மாமரத்தைக் கொண்டுள்ள சேகர் என்பவரின் மாந்தோப்பும் அடங்கும். ஆயிரம் கிலோ மாம்பழங்களை இங்கிலாந்துக்கு அனுப்பிய மாமரமும் இந்தத் தோப்பில் உள்ளது. வரகம்பாடியின் சேலம் குண்டு (அல்ஃபோன்சா), நடுச்சாலை ரகங்கள் ஒட்டுச்செடி வழியாக நான்கு மாவட்டங்களுக்குப் பரவியுள்ளன. நூறு ஆண்டுகளைக் கடந்த மரங்கள் இவ்வளவு மாம்பழங்களை எப்படித் தருகின்றன என்று அறிவதற்காக தோட்டக்கலை மாணவர்கள் வந்து செல்லும் இடமாக இப்பகுதி உள்ளது.
No comments:
Post a Comment
hi please post your comments