Source:
ஆதியோகி
https://ift.tt/2r4C6ae
ஆச்சரியத்தில் மூழ்கி போனேன். என்ன ஒரு அழகான இடம் . இது பூமியில் எந்த இடத்தில் உள்ளது. இங்கு சென்று வந்தவர்கள் புன்னியர்கள்.இதை பார்த்து பிரமித்தவர்களுக்கும் புன்னியம். இந்தயிடம் இமயமலையின் வடபகுதி சீனாவின் தென்பகுதிக்கு அறுகிள் புத்ததூரவிகள் அருள் விஹாரங்கள் மனிதனின் உன்னத உழைப்பாள் உருவான கோவில் மனதுநிம்மதியடைய உருவாக்கும் இடம்
No comments:
Post a Comment
hi please post your comments