Sunday, July 23, 2017

சற்று முன்


Source:
சற்று முன்
http://ift.tt/2eEfJ93
”கைலி பணியனோட வந்துருக்காரு இவர புடுச்சு கைது பன்னி ரிமாண்ட் பன்னுங்க” திருப்பூரில் ட்ராஃபிக் ராமசாமியை மிரட்டிய வக்கில்! திருப்பூரில் ஆட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சட்டத்திற்கு புறம்பாக வைக்கப்பட்ட பேனர்களை நீக்கும் படி கூறியபோது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. மிரட்டிய வக்கீலை அங்கிருந்த பொதுமக்கள் ட்ராஃபிக் ராமசாமிக்கு ஆதரவாக பேசி விரட்டி அடித்தனர்! காசு கொடுத்தால் ஒரு சில வக்கீல்கள் எப்படியெல்லாம் வாதாடுவார்கள் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணமாக உள்ளது என அங்கிருந்தவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

hi please post your comments