Saturday, November 26, 2016

நம்மில் எத்னி பேருக்கு தெரியும்


Source:
நம்மில் எத்னி பேருக்கு தெரியும்
http://ift.tt/2fkMEz4
அவசர செய்தி: சில்லறை தட்டுப்பாட்டையும் கரன்சி நோட் பிரச்சினையையும் தீர்க்க மத்திய அமைச்சரவை மோடி தலைமையில் கூடி அவசர ஆலோசனை செய்து அதிரடி முடிவு எடுத்துள்ளது. இனி 500ரூ, 1000ரூ, நோட்டுகள் மட்டுமல்ல. 1ரூ, 2ரூ, 10ரூ, 20ரூ, 50ரூ, 100ரூ, 2000ரூ என எல்லா நோட்டுகளுமே இனி செல்லாது. ஆம். மோடி அரசு எல்லா மக்களுக்கும் காசோலை (செக் புக்) அச்சடித்துக் கொடுக்கப் போகிறது. உங்கள் ஆதார் கார்டு, பால் கார்டு, சமீபத்தில் எடுக்கப்பட்ட ரத்தப்பரிசோதனை முடிவுகளை அருகில் உள்ள வங்கியில் காண்பித்து காசோலைகளை பெற்றுக் கொள்ளலாம். காசோலையில் நீங்கள் எல்லா கடைகளிலும் மாற்றிக்கொள்ளலாம். எவ்வளவு ரூபாய் மதிப்புக்கு வேண்டுமானாலும் செக் எழுதிக் கொடுக்கலாம். சில்லறை குளறுபடியையும், பல ஆண்டுகளால இந்தியாவில் நிலவும் ஏழ்மையையும் மோடி அரசின் இந்த நடவடிக்கை ஒரே நாளில் தீர்த்துள்ளது. உலகத்தலைவர்கள் அனைவரும் தங்கள் பாராட்டுகளை மோடியின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு தெரிவித்து வருகிறார்கள். அதிகம் பகிருங்கள். #நம்மில்_எத்னி_பேருக்கு_தெரியும்

No comments:

Post a Comment

hi please post your comments