Source:
Ananda Vikatan
http://bit.ly/2ezLtXj
''அணு உலைகள் யாருக்கும் மகிழ்ச்சி தராது''- ஃபுகுஷிமா பெண்கள் மோடிக்கு கடிதம்...! http://bit.ly/2ezLtXj ஃபுகுஷிமா அணுஉலை விபத்தினால்தான் எங்களில் சிலர் வீடு, வேலை, நிலம், நண்பர்கள் அத்தனையும் இழந்தோம். எதிர்காலத்தையும் மகிழ்ச்சியையும் இழந்தோம். எங்களில் சிலர் உயிரை இழந்தோம். இந்தியாவில் அமையவிருக்கும் அணு உலைகளில் இதுபோன்ற ஒரு விபத்து நிகழக்கூடும் என்பதே எங்களை கவலைக்குள்ளாக்குகிறது. http://bit.ly/2ezLtXj
No comments:
Post a Comment
hi please post your comments