Tuesday, November 08, 2016

நள்ளிரவு 12 மணி முதல் ரூ.500, ரூ.1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது பிரதமர் மோடி அறிவிப்பு


Source:
நள்ளிரவு 12 மணி முதல் ரூ.500, ரூ.1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது பிரதமர் மோடி அறிவிப்பு
http://ift.tt/2fzPZaL
ஏழை மக்களுக்காவே அர்ப்பணிக்கப்பட்டது இந்த அரசு. ஏழை மக்களின் நலனுக்காக செயல்படும். நாட்டில் உள்ள ஏழை மக்கள் மற்றும் விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த அரசாங்கம் ஏழை மக்களுக்கான அரசாக செயல்படுகிறது. நாட்டில் கருப்பு பணமும் ஊழலும் தான் ஏழ்மைக்கு காரணமாக உள்ளது.…

No comments:

Post a Comment

hi please post your comments