Friday, August 26, 2016

மண் மணம் மாறாத தேனி


Source:
மண் மணம் மாறாத தேனி
http://ift.tt/2bRJSMG
தலையாறு அருவி கொடைக்கானலுக்குச் செல்லும் மலைத்தொடர் சாலையில் 13 ஆவது கி.மீட்டரில் இந்த அருவி பாய்கிறது. இதற்கு எலிவால் அருவி என்ற பெயரும் உண்டு. இந்தியாவின் உயரமான அருவிகளில் ஒன்றான இதன் உயரம் 975 அடி. அவ்வளவு உயரத்திலிருந்து நீர் கொட்டும் அழகை என்னவென்று சொல்வீர்கள்?

No comments:

Post a Comment

hi please post your comments