Source:
மழை வெள்ளத்தில் சிக்கிய எம்ஜிஆர் இல்லம்:பள்ளிக் குழந்தைகள் 100 பேர் தவிப்பு!
http://bit.ly/1N3jOsh
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் வசித்த ராமாபுரம் இல்லம் மழை வெள்ளத்தில் சிக்கியுள்ளது. அங்கு தங்கி பயிலும் வாய் பேசமுடியாத காது கேட்காத குழந்தைகள் 100 உதவிக்காகத் தவித்து வருகின்றனர். MGR house flood victimsMGR house flood victims, | மழை வெள்ளத்தில் சிக்கிய எம்ஜிஆர் இல்லம்:பள்ளிக் குழந்தைகள்…
No comments:
Post a Comment
hi please post your comments