Wednesday, September 09, 2015

பாணபத்திர ஓணாண்டி


Source:
பாணபத்திர ஓணாண்டி
http://ift.tt/1Lk8h6o
ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக பார்க்கவேண்டிய காணொளி. இதை பார்க்கும் நமக்கு கோபம் வரவில்லையா... திருடன் ஒரு வீட்டிற்க்கு திருட போகிறான். அங்கு உள்ள பணம் நகையை காணவில்லை. ஏற்கனவே CBSE பள்ளி கட்டணம் மூலம் திருடுபோய்விட்டது என வீட்டில் உள்ளவர் கூறுகிறார். திருடன் அவனது கிராமத்தில் பள்ளி ஆரம்பித்து எப்படி மக்கள் பணம் திருடப்படுகிறது என மிக தெளிவாக காட்டப்படுகிறது. 1967 க்கு பிறகு தமிழகத்தில் பெரிய அளவில் அரசு பள்ளிகள் திறக்கப்படவில்லை. தனியார் பள்ளிகளை விரல் விட்டு எண்ண வேண்டிய இந்தியாவில், அரசியல் வாதிகளும், தொழிலதிபர்களும் எண்ண முடியாத அளவிற்கு ஆரம்பித்து, புற்று நோய் போல பரவி நமது நாட்டை அழித்து வருகின்றது. காப்போம் மக்களை. மாற்றத்திற்காக நாம் அனைவரும் ஒன்று திரள்வோம்.

No comments:

Post a Comment

hi please post your comments